Saturday, October 2, 2010

யாருக்கு சொந்தம்

புரிந்து கொள்ள வசதியாகவும் தொடர எளிமையாகவும் இருக்கும் காரணமாய்
வழக்கு எண் 4 வக்பு வாரியம் வெர்சஸ் கோபால் சிங் எனும்  வழக்கின் விபரங்களுடன் பயணத்தினைத் தொடங்கலாம்

1961 ல் தொடரப்பட்டு பின்னர் 1995 ல் சில மாறுதல்களை வக்பு வாரியம் தனது வேண்டுகோளில் உள்ளடக்கி தொடரப்பட்ட வழக்கின் வேண்டுகோள் இது தான் 

 443 ஆண்டுகளுக்கு முன்பு அரசர் பாபர் வழங்கிய மான்யத்தில் "அந்த"இடத்தில் மசூதி கட்டப்பட்டது . 1934 ல் நடந்த கலவரத்தில் மசூதி சேதமடைந்தது ; பின்னர் 1949 டிசம்பர் 22 நள்ளிரவில் இந்துக்கள் அந்த இடத்தில் அத்து மீறி நுழைந்து விக்கிரகங்களை வைத்து மசூதியின் புனித்ததினை குலைத்துவிட்டனர். கிரிமினல் ப்ரோசீஜர் கோட் செக்க்ஷன் 145 ன் கீழ் அந்த இடம் அரசால் அட்டாச் செய்யப்பட்டது . அந்த இடம் எங்களுக்குத்தான் சொந்தம். லிமிடேஷன் சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டு எங்களுக்கு அதனை மீட்டு தாருங்கள்

வக்பு வாரியத்தின் இந்தக் கோரிக்கை 30 தேதி வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின் மூலம் அலஹாபாத் உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது ...

என்ன என்ன அடிப்படையில் ......

தொடரும்...